லஞ்ச போதையில் டாஸ்மாக் பார்! கொழிக்கும் ஆளுங்கட்சி + அதிகாரிகள்
Published on 04/06/2019 | Edited on 05/06/2019
இன்ஸ்பெக்டர்கள் முதல் உயரதிகாரிகள் வரை மாதாமாதம் லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்டு டார்ச்சர் கொடுத்ததால் "பார்' நடத்திய நெல்லையப்பர் என்பவர் செல்ஃபோன் மூலம் வீடியோ வாக்குமூலம் கொடுத்துவிட்டு டி.எஸ்.பி. அலுவலக வளாகத்திலேயே தீயிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பார் உரிமையாளர்கள் மத்தியில் மட்ட...
Read Full Article / மேலும் படிக்க,
மோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற சூட்டோடு வெளியிடப்பட்ட புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை தமி ழகத்தில் மிகப்பெரிய பதற்றத்தை உருவாக்கியது.
6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயம் என்று குறிப்பிடப் பட்டதுதான் காரணம். அரசியல் களத்திலும், தமிழறிஞர்கள்-கல்வியாளர்கள் மத...
Read Full Article / மேலும் படிக்க,
தி.மு.க. பேரத்தில் 30 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்! எடப்பாடி ரகசிய கண்காணிப்பு!
Published on 04/06/2019 | Edited on 05/06/2019
"அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற தி.மு.க. வியூகம்' என்கிற தலைப்பில் கடந்த நக்கீரனில் வெளியான செய்தி ஆளுங்கட்சியில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக சில அதிரடி நட வடிக்கைகளை எடுத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
நடந்துமுடிந்துள்ள இடைத்தேர்தலில் பெரும் பான்மைக்க...
Read Full Article / மேலும் படிக்க,