Skip to main content

பட்ஜெட்டுக்குப் பின் வருகிறது உள்ளாட்சி தேர்தல்!

Published on 04/06/2021 | Edited on 04/06/2021
உள்ளாட்சியில் நல்லாட்சி' என்கிற பிரகடனத்துடன் நிலுவையில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த தி.மு.க. திட்டமிட்டிருக்கிறது. அதன் ஒருகட்டமாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பழனிக்குமாரை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் கமிஷனராக கடந்தவாரம் நியமித்திருக்கிறார் கவர்னர் பன்வாரிலால்.... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்