மூன்று ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றத்தின் கண்டனங்களால் தேர்தலை நடத்த முன் வந்திருக்கிறது எடப்பாடி பழனிசாமி அரசு. அதன்படி, ஊரக ஊராட்சிகளுக்கு மட்டும் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவித்திருக்கிறார் ம...
Read Full Article / மேலும் படிக்க,
""ஹலோ தலைவரே, காஞ்சி சங்கர மடத்தின் சார்பில் டெல்லி யில் வேதங்களைப் பரப்புவதற்கான "காஞ்சி பீட கலாச்சார மையம்'ங்கிற அமைப்பு, வேத கோஷங்கள் முழங்க டிசம்பர் 1-ந் தேதி கோலாகலமா திறக்கப்பட்டிருக்கு''’’
""சங்கரமடம் ஏகப்பட்ட சிக்கல்களில் இருக்கும் நிலையில், இது ஆறுதலான நிகழ்ச்சின்னு சொல்லப்படுத...
Read Full Article / மேலும் படிக்க,