Skip to main content

கோயில்மனை குடியிருப்போர் வாழ்வாதாரம்? -சீர் செய்யுமா அரசு!

Published on 10/12/2022 | Edited on 10/12/2022
சமூகநீதி வரலாற்றில் மிக முக்கிய முன்னேற்றமாக பண்ணையார்கள் மற்றும் சாதிய ஆதிக் கத்தை ஒழித்து கோயில்களை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவே இந்து சமய அறநிலைய வாரியம் உருவாக்கப் பட்டு பின்னர் அது பல சட்ட திருத்தங்களைக் கண்டு இந்து சமய அறநிலையத்துறை ஆனது. கடந்த 18-6-2022ல் சென்னை அண்ணா க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் மாண்புமிகு உதயநிதி! ஷிஃப்ட் ஆகும் சீனியர்கள்! பா.ஜ.க.வில் சேர டீலிங் பேசிய தமிழக எம்.பி.! எடப்பாடித் தரப்பு மா.செ.க்களை வளைக்கும் ஓபி.எஸ்.!

Published on 10/12/2022 | Edited on 10/12/2022
"ஹலோ தலைவரே, இந்த மாதம் 14 ஆம் தேதி வாக்கில், தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் இருக்கும் என்று கோட்டை வட் டாரத்தில் பரபரப்பாகத் தகவல் அடிபடுது.'' "ஆமாம்பா, தி.மு.க. இளைஞரணியினர் கண்டுவரும் கனவும் ஒன்றும் நிறைவேறப் போகுதாமே?''”   "அதேதாங்க தலைவரே, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறு... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

போலீஸ் ஃபைட்! உளவுத்துறை ஆதிக்கம்!

Published on 10/12/2022 | Edited on 10/12/2022
தமிழக அரசு நிர்வாகத்தில் ஒருவிதமான அதிகாரம் நிலவுகிறது. அதனால்தான் கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம், கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்கள் நடக்கிறது என கவலையோடு தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். காவல்துறையில் டி.எஸ்.பி. முதல் டி.ஜி.பி. வரை நியமிப்பதற்கு, அவர்களுக்கு டிரான... Read Full Article / மேலும் படிக்க,