தீவிரவாதம் என்பது ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல என்பதை பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை நிரூபித்துள்ளது. சமீபத்தில், காஷ்மீரில் பத்திரிகையாளர் புகாரியை சுட்டுக் கொன்றவர்கள் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள். பெங்களூருவில் சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர...
Read Full Article / மேலும் படிக்க,
ராங்-கால் : கவர்னர்.. தாத்தா… அதிர வைத்த நிர்மலாதேவி!
Published on 29/06/2018 | Edited on 30/06/2018
""ஹலோ தலைவரே, சட்டசபைக் கூட்டத்துக்கு நடுவில் திடீரென அமைச்சரவைக் கூட்டம் நடந்திருக்கே?''’
""ஆமாம்பா, 27-ந் தேதி அப்படி அவசரமா அமைச்சரவை கூடுவதற்கு என்ன காரணமாம்? ‘சொல்றேங்க தலைவரே, அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா, தொழில்துறைச் செயலாளர் ஞா...
Read Full Article / மேலும் படிக்க,