கரும்புத் தோட்டத்தில் குட்டிகளை தேடிவந்த சிறுத்தை! -ஒரு தாயின் பாசம்!
Published on 14/01/2020 | Edited on 15/01/2020
தொட்டமுதுகரை. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் வனத்தையொட்டியுள்ள கிராமம். இங்கு விவசாயி தங்கராஜ், தனது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். தோட்டத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கரும்புப் பயிரில் உள்ள
தோகைகளுக்கு நடுவே இரண்ட...
Read Full Article / மேலும் படிக்க,
இந்தியா முழுவதும் தீவிரவாதத்தை ஒழிக்க தேசிய புலனாய்வு முகமை (NIA) என்ற அமைப்பை மத்திய அரசு உருவாக்கியது. அந்த N.I.A-வின் புலனாய்வுத் திறமையை தமிழகத்தில் நடந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்.எஸ்.ஐ.) வில்சனின் கொலை கேள்விக்குறியாக்கியுள்ளது.
தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் இயங்குகின்றன என ...
Read Full Article / மேலும் படிக்க,
""ஹலோ தலைவரே, உலகம் முழுக்கத் தமிழர்கள் பொங்கல் விழாவையும் தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளையும் கோலாகலமாகக் கொண்டாடிக்கிட்டிருக்காங்க''
""ஆமாம்பா. கொஞ்சநாளா சரியாகப் பேசமுடியாமல் இருந்த விஜயகாந்த் கூட, பொங்கல் விழாவில் உணர்ச்சிகரமாகப் பேசி தே.மு.தி.க. தொண்டர்களை குஷிப்படுத்தியிருக்காரே?''’...
Read Full Article / மேலும் படிக்க,