Skip to main content

5 உயிர்களைக் காவு வாங்கிய லெமூர் கடற்கரை! மெத்தனம் காட்டிய உள்ளுர் நிர்வாகம் !

Published on 11/05/2024 | Edited on 11/05/2024
மே 6-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு குமரி மாவட்டம் கணபதிபுரம் அருகேயுள்ள லெமூர் கடற்கரையில் கைகோர்த்த நிலையில் கடல் அலையில் கால்நனைத்தபடி உற்சாகத்துடன் நின்றுகொண்டிருந்த பயிற்சி மருத்துவ மாணவர்கள் 12 பேரில் 7 பேரை திடீரென்று ஆக்ரோஷத்துடன் எழுந்த கடல் அலை இழுத்துச்செல்ல... மாணவர் களின் அலறல்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்