Skip to main content

வழக்கறிஞர்கள்! மருத்துவச் சான்றிதழ்கள்! தயாராக வரும் கஞ்சா வியாபாரிகள்!

Published on 20/08/2022 | Edited on 20/08/2022
தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களில் பள்ளி, கல்லூரி மாணவர் களை குறிவைத்து கஞ்சா கும்பல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கஞ்சா போதைக்கு அடிமையாக்குவதுடன், பிறகு அவர்களையே கஞ்சா கடத்தவும், கஞ்சா விற்பனைக்கும் பயன்படுத்தும் கும்பலால், வழிப்பறி, திருட்டு போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வரு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

சறுக்கிய எடப்பாடி! சாதித்த ஓ.பி.எஸ்! அ.தி.மு.க.வில் அடுத்தது என்ன?

Published on 20/08/2022 | Edited on 20/08/2022
அ.தி.மு.க.வில் ஏற்பட்டிருந்த ஒற்றைத் தலைமை அதிகார மோதலுக்கு முடிவு கட்டியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். இதற்காக ஜூலை 11-ல் கூட்டப்பட்ட கட்சியின் பொதுக்குழுவில், இரட்டைத் தலைமையில் இயங்கி வந்த ஒருங்கிணைப்பாளர் -இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்துவிட்டு மீண்டும் பொதுச்செயலாளர் பத... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ஸ்ரீமதி மரணத்தில் மறைக்கப்பட்ட குற்றவாளி! -சிக்க வைக்கப்பட்ட அப்பாவி ஆசிரியை!

Published on 20/08/2022 | Edited on 20/08/2022
கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி பள்ளியில் மரணமடைந்த ஸ்ரீமதி விவகாரத்தில் ஒரு முக்கிய குற்றவாளியை பள்ளி நிர்வாகமும் போலீசாரும் இணைந்து மறைத்துவிட்டனர் என்கிறார்கள், இந்த விவகாரத்தை முதலில் விசாரித்த காவல்துறையைச் சார்ந்தவர்கள். அந்த குற்றவாளியின் பெயர் ஜெபஜீவப்பிரியா. இவர் ஒரு ஆசிரியை. கன... Read Full Article / மேலும் படிக்க,