தமிழ்வழிக் கல்வி மீது லத்தி சார்ஜ்! -போலீஸ் செலக்ஷன் மோசடி!
Published on 18/09/2018 | Edited on 19/09/2018
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு உரிய முன்னுரிமையை வழங்காமல், பணியாளர்களைத் தேர்வுசெய்ததோடு அரசு ஆணையை மீறியும், நீதிமன்றத்திற்கு தவறான தகவல்களை வழங்கியும் பணியாளர்களைத் தேர்வுசெய்து வருவது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. இதனால் போலீஸ்...
Read Full Article / மேலும் படிக்க,
அமைதியாக ஒவ்வொரு கோவிலிலும் பலரது வீடுகளிலும் சுண்டல், கொழுக்கட்டை சாப்பிட்டு சதுர்த்தி நாளில் அருள் வழங்கிச் சென்றார் பிள்ளையார். அந்த அமைதி நீடிக்கக் கூடாது என நினைக்கின்றன இந்துத்துவா சக்திகள். பிள்ளையார் சிலைகளைக் கரைக்கச் செல்லும் ஊர்வலத்தை, தங்களது செல்வாக்கை பரிசோதிக்கும் களமாகப்...
Read Full Article / மேலும் படிக்க,
தமிழக அமைச்சர்களிலேயே அதிகப் புகார்களில் சிக்கியிருப்பவர் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான். புகார் பந்தயத்தில் முதல்வர் பழனிச்சாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை தாண்டி முன்னே ஓடிக் கொண்டிருக்கிறார் வேலுமணி என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.
வேலுமணி மீதா...
Read Full Article / மேலும் படிக்க,