Skip to main content

லேடி சீடர்கள் + 3 கோடி! மாயமான சுவாமிஜி

Published on 15/11/2019 | Edited on 16/11/2019
முரீண் சீடருடன் 3 கோடி ரூபாயை சுருட்டிக் கொண்டு ஓடிப்போயிருக்கும் மடாதிபதி அருண் சுவாமிஜியை தேடிக்கொண்டிருக்கிறது சாமியார் உலகம். இன்னொரு நித்யானந்தா என வர்ணிக்கப்படும் அருண் ஓடிப்போன விவகாரம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் தென்னாங்கூர் பாண... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஐயோ ஐ.ஐ.டி. பாத்திமாவுக்கு என்ன நடந்தது?

Published on 15/11/2019 | Edited on 16/11/2019
உயிர்ப்பலி வாங்குவதில் இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தில் இருக்கிறது சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் தொடர் தற்கொலைகளுக்குக் காரணம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.) என்பதற்கு பதில் ‘ஐயர், ஐயங்கார் இன்ஸ்டிடியூட்’ ஆக செயல்படுவதுதான் முக்கிய காரணம் என்று நெடு நாட்களாகவே சொல்லப்பட்டுவந... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கர்நாடகா தீர்ப்பு! அ.தி.மு.க.வை கலங்க வைக்கும் 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு!

Published on 15/11/2019 | Edited on 16/11/2019
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக் காலம் நவம்பர் 17-ம் தேதி முடிவதால், அதற்கு முன்பாக அதிரடியாக பல தீர்ப்புகளை வழங்கி னார். அந்த தீர்ப்புகள் இந்தியா முழுவதும் பெரிய விவாதத்தை உருவாக்கியது. அவரது மேற்பார்வை யில் வழங்கப்பட்ட தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தொடர... Read Full Article / மேலும் படிக்க,