குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவர்களுக்கு ஆதர வளித்த தீபிகா படுகோனை பாகிஸ் தான் தீவிரவாதி என்று பா.ஜ.க. விமர்சித்தது. அதன்பின், பாலிவுட் நட்சத்திரங்கள் யாரும் மாணவர் ஏரியாவுக்கு வரவில்லை.
ஆனால், தென்மாநிலங்களில் -குறிப்பாக தமிழகத்தில் பா.ஜ.க. எதிர்ப்புணர்வும் கசப்பு...
Read Full Article / மேலும் படிக்க,
கோபுரத்தில் ஒலித்த தமிழ் குடமுழுக்கைப் புறக்கணித்த அமைச்சர்கள்!
Published on 07/02/2020 | Edited on 08/02/2020
தமிழ்ப் பேரரசன் ராஜராஜன் கட்டி எழுப்பிய பெருவுடையார் கோயிலுக்கு தமிழில்தான் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று போராட்டங்கள், சட்டப் போராட்டங்கள் நடத்தி அதில் வெற்றியும் கண்டுவிட்டனர் தமிழார்வலர்கள். இதில் தனிப்பட்ட பாராட்டுக் குரியவர்கள் தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சியும், நாம் தமிழர் கட்...
Read Full Article / மேலும் படிக்க,