Skip to main content

கொடநாடு வழக்கு! ஆறுகுட்டி சொன்ன ரகசியம்! -சிக்கும் எடப்பாடி

Published on 10/09/2022 | Edited on 10/09/2022
கொடநாடு வழக்கு, ஜெய லலிதா மரண மர்மத்தை விளக்கும் ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை, வேலுமணியின் ஸ்மார்ட் சிட்டி ஊழல் ஆகியவை வருகிற சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஆளுங்கட்சியின் மிகப்பெரிய ஆயுதங்களாக வெடிக்கும்... எடப்பாடி, வேலுமணி சிக்குவார்கள் என்கிறார்கள் காவல்துறையைச் சார்ந்தவர்கள். கொடநாடு வழக்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் மோடியை எதிர்த்து நடக்கத் தொடங்கிய காங்கிரஸ்! ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களுக்கு அறிவாலயம் டோஸ்! குற்றவாளிகளுக்கு கூட்டாளியாகும் போலீஸ்!

Published on 10/09/2022 | Edited on 10/09/2022
"ஹலோ தலைவரே, ராகுலின் ’இந்திய ஒற்றுமை’ பாதயாத்திரை நம்பிக்கையோடு தொடங்கியிருக்கு.''” "ஆமாம்பா, முதல்வர் ஸ்டாலின், தேசியக்கொடியை ராகுல் கையில் கொடுத்து, அந்தப் பாத யாத்திரையைத் தொடங்கிவச்சாரே!''” "ஆமாங்க தலைவரே, மோடி அரசின் மக்கள்விரோதச் செயல்களுக்கு எதிரான பிரச்சாரக் கருவியாகத்தான் ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

இளைய தலைமுறையை நாசம்பண்ணும் எம்.டி.எம்.ஏ. நைஜீரிய மாஃபியாக்கள் கைவரிசை!

Published on 10/09/2022 | Edited on 10/09/2022
சில நாட்களுக்கு முன்பு கேரளாவின் கருநாகப்பள்ளி இன்ஸ் பெக்டர் போதகுமார் ரவுண்ட்ஸி லிருந்தபோது சாலையின் ஒதுக்குப் புறமான ஒரு கட்டடத்தில் நான்கு இளைஞர்கள் போதைக் கிறக்கத்தில் ஆடை கலைந்ததுகூடத் தெரியமால் ஒருவர்மேல் ஒருவர் கிடந்திருக் கின்றனர். அவர்களை அள்ளிக் கொண்டுவந்த இன்ஸ்பெக்டரும், போலீ... Read Full Article / மேலும் படிக்க,