Skip to main content

நீதிமன்றம் உத்தரவிட்டும் தப்பித்த கில்லாடி அதிகாரிகள்! போலி பத்திரப் பதிவில் சதுப்பு நிலம் ஆக்கிரமிப்பு!

Published on 20/11/2021 | Edited on 20/11/2021
வனத்துறைக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி மதிப்புமிக்க சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் போலி பத்திரப்பதிவு செய்த உயரதிகாரிகளுக்கு தி.மு.க. ஆட்சியிலாவது தண்டனை கிடைக்குமா என்கிற குரல்கள் தமிழக பத்திரப்பதிவுத் துறையில் வலுத்து வருகின்றன. பள்ளிக்கரணை சதுப்பு நி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

Next Story

ராங்கால் அ.தி.மு.க ஊழல்வாதிகளை காப்பாற்றும் தி.மு.க. மந்திரிகள்! வி.ஐ.பி.களின் அந்தரங்கம்! தலைவர் சேகரிக்கும் தமிழகத் தலைவர்! -பா.ஜ.க மேலிடம் ஷாக்!

Published on 20/11/2021 | Edited on 20/11/2021
"ஹலோ தலைவரே, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தலை விரைவில் நடத்தும் மூடுக்கு தி.மு.க. அரசு வந்திருக்கு.''” "கேபினட் கூட்டத்தை 20-ந் தேதி கூட்டியிருக்காரே முதல்வர் மு.க.ஸ்டாலின்?''” "ஆமாங்க தலைவரே, கேபினட் கூட்டத்தில் இதுவும் முக்கிய சப்ஜெக்ட்டாம். மாநிலத் தேர்தல் ஆணையரான பழனிக்குமார், பு... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மாவலி பதில்கள்!

Published on 20/11/2021 | Edited on 20/11/2021
நடேஷ் கண்ணா, கல்லிடைக் குறிச்சிசபரிமலை அரவணை காண்ட் ராக்ட்டை ஒரு முஸ்லிம் நபருக்கு வழங்கியிருக்கிறார்களாமே? சபரிமலை அய்யப்பன் பக்தர்களுக் கும், முஸ்லிம்களுக்கான இணக்கமும் நட்பும் வாவர் என்ற இஸ்லாமியத் தலத்தி லிருந்து தொடங்குகிறது. அதனால் அரணை காண்ட்ராக்ட் ஆச்சரியமில்லை. இணக் கத்தை சிதைக... Read Full Article / மேலும் படிக்க,