கேரளாவிலுள்ள இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் சின்னக்கானல் பகுதியில் மலையாளிகளோடு தமிழர்களும் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். இப்படி வசிக்கக்கூடிய பகுதியில் அரிகொம்பன் என்ற காட்டு யானை, அப்பகுதியிலுள்ள கடைகளிலும், வீடுகளுக்குள்ளும் புகுந்து அரிசியை மட்டும் தின்றுவிட்டு பொருட்களை சேத...
Read Full Article / மேலும் படிக்க,
முருகதாஸ் ஹேப்பி!
"தர்பார்' படத்திற்கு பிறகு இந்தியாவின் டாப் ஹீரோக்களான சல்மான்கான், ஷாருக்கான், விஜய் என பலரிடமும் கதை சொன்னார் ஏ.ஆர்.முருகதாஸ். அது எதுவும் கைகூடவில்லை. இப்போது தமிழ்நாட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயனிடம் கதை சொல்லி ஓகே வாங்கியுள்ளார். 2 வருடங்களுக்கு ம...
Read Full Article / மேலும் படிக்க,
ஒடிஷாவில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட விபத்து தேசத்தையே உலுக்கியிருக்கிறது. உலக நாடுகளையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கும் இந்த கொடூர விபத்திற்கான காரணங்களை கண்டறிய சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ்.
மேற்குவங்க...
Read Full Article / மேலும் படிக்க,