Skip to main content

காக்கி உடுப்புக்குள் காவிக் கூட்டம்! -கோவை "கோட்சே' போலீஸ் அடாவடி!

Published on 02/02/2022 | Edited on 02/02/2022
"கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை என சூளுரைப்போம்'' என மகாத்மா காந்தி நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்துப் பதிவிட்ட நிலையில், முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையில் கோவை அதிகாரிகளே கோட்சேவுக்காக வரிந்துகட்டி நின... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்