ஒரு கைத்தடியோடு கோவை சுந்தராபுரத்தில் பெரியார் நின்று கொண்டு இருந்தார் சிலையாக.
அவரின் தலையின்மீது காவி நிறச்சாயத்தை விடிகாலையில் ஊற்றி விட்டு ஓடி விட்டார்கள் அடையாளம் தெரியாத சிலர். விசய மறிந்த திராவிடர் கழகத்தினரும், தி.மு.க.வினரும் திரண்டு வந்து... பெரியாரின் மீது காவி சாயம் ஊற்றிய க...
Read Full Article / மேலும் படிக்க,
சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பி, தமிழக அரசாங்கத்தால் தனியார் ஸ்டார் ஓட்டலான ஹயாத் ஹோட்டலில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த சுந்தரவேல், மர்மமான முறையில் இறந்திருக்கிறார். அவரது மரணத்தில் பல்வேறு கேள்விகள் எழுவதாக ஏற்கனவே நக்கீரன் இதழில் பதிவு செய்திருந்தோம். நக்கீரன் ஆசிரியர் இதுகுறித்...
Read Full Article / மேலும் படிக்க,
EXCLUSIVE தங்க நகை-பணம் திருட்டு! ஹையாத் மோசடிக்கு துணையான மாநகராட்சி!-தோண்டத் தோண்ட மர்மம்!
Published on 21/07/2020 | Edited on 22/07/2020
வெளிநாட்டிலிருந்து திரும்பிய தமிழரான சுந்தரவேலு மர்மமான முறையில் இறந்து போன ஹையாத் ஓட்டல் மீது ஏற்கனவே புகார்களுக்குப் பஞ்சமில்லை. அந்த ஹோட்டல் ஏகப்பட்ட வரி மோசடியில் ஈடுபட்டுள்ளது என்கிறார்கள் சென்னை மாநகராட்சி அதிகாரிகள்.
ஒவ்வொரு நட்சத்திர ஓட்டல்களுக்கும் அதில் உள்ள அறைகளின் வசதிகள...
Read Full Article / மேலும் படிக்க,