Skip to main content

கவிப்பேரரசு விழாவில் கனிமொழி சொன்ன ரகசியம்!

Published on 11/01/2019 | Edited on 12/01/2019
திருப்பூரில் நடந்த கவிஞர் வைரமுத்துவின் "தமிழாற்றுப்படை' (அப்துல்ரகுமான்) அரங்கேற்றம் ராம்ராஜ் காட்டன் நிறுவனங்களின் உரிமையாளர் கே.ஆர்.நாகராஜன் தலைமையில்தான் நடந்தது. ""கவிஞர் மட்டுமா கட்டுரையாற்றுவார்? இதோ நானும்கூட ஒரு கட்டுரையைத் தயார் செய்துகொண்டு வந்திருக்கிறேன்'' என்ற தெம்பூட்டும்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

எம்.பி.தேர்தல் முடிந்ததும் தி.மு.க. ஆட்சி!

Published on 11/01/2019 | Edited on 12/01/2019
"ஏப்ரல் மாதம் பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தவுடன் தி.மு.க. ஆட்சி தானாக அமையும்' என சொல்பவர்கள் தி.மு.க.காரர்கள் அல்ல, அ.தி.மு.க.வினர்தான். கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் அ.தி.மு.க.வின் பலம் 136-ஆக இருந்தது. தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. 89, காங்கிரஸ் 8, முஸ்லிம் லீக் 1 என 98 ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

தேர்தலுக்கு ரெடி! கை கொடுக்குமா கிராம சபை?

Published on 11/01/2019 | Edited on 12/01/2019
2011 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழகம் முழுவதும் நமக்கு நாமே’ சுற்றுப் பயணம் மேற்கொண்டார், அப்போது தி.மு.க.வின் பொருளாளராக இருந்த மு.க.ஸ்டாலின். இப்போது தி.மு.க.வின் தலைவராக தமிழகம் முழுவதுமுள்ள 12, 562 கிராம ஊராட்சிகளிலும் மக்களைச் சந்திக்கும் கூட்டங்களை நடத்துவதற்கு தயாராகிவிட்டா... Read Full Article / மேலும் படிக்க,