உசிலம்பட்டி அருகே செக்கா னூரணியில் மீண்டும் கள்ளிப்பால் கொடுத்து பெண் சிசு கொலை என்ற தகவல் நம்மை அதிர்ச்சியடைய வைத்தது.
மதுரை மாவட்டம் செக்கா னூரணியை அடுத் துள்ள புள்ளநெரி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். அவரது மனைவி சௌமியா.. தம் பதிக்கு ஏற்கனவே இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் ம...
Read Full Article / மேலும் படிக்க,
பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினி எந்த ஒரு குறிப்பையும் வைத்துக் கொண்டு பேசவில்லை. அவர் மனதில் இருந்ததை அப்படியே வெளிப்படையாக பேசினார்.
"கட்சி வேறு ஆட்சி வேறு என நான் சொன்னதை பலர் எதிர்க்கிறார்கள். இளை ஞர்கள் சிலர்தான் அதை ஆதரிக் கிறார்கள்' என ரஜினி சொன்னது ஒரு இளைஞர் படையை பற்றியது. அந்...
Read Full Article / மேலும் படிக்க,
ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது குறித்து 1996-லிருந்து தமிழகத்தின் ஹாட்டாபிக்காக ஓடிக் கொண்டிருந்தது. 2017 டிசம்பர் 31—ஆம் தேதி, "நான் அரசிய லுக்கு வருவது உறுதி' என ரசிகர்கள் முன்பாக உறுதியாக அறிவித்தார் ரஜினி. ரசிகர் மன்றமாக இருந்தது ரஜினி மக்கள் மன்றம் ஆனது. ர.ம.ம.விற்கு ம...
Read Full Article / மேலும் படிக்க,