Skip to main content

கள்ளக்குறிச்சி! இதுவரை சிக்காத பள்ளி முதல்வர்! போலீஸ் வளையத்தில் பத்திரிகையாளர்!

Published on 14/09/2022 | Edited on 14/09/2022
ஸ்ரீமதி வழக் கில் முக்கியத் திருப்பமாக பிரபல பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனை கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். 11-ஆம் தேதி காலை 11:00 மணிக்கு சென்னை அடையார் பகுதியில் உள்ள தனது வீட்டில் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த சாவித் திரி கண்ணனை நான்கு போலீஸார் சாதாரண உட... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

Next Story

ராகுல்! குமரி முதல் காஷ்மீர் வரை… -உற்சாகத்தில் காங். தொண்டர்கள்!

Published on 14/09/2022 | Edited on 14/09/2022
150 நாட்கள், 3500 கிலோமீட்டர் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் வழியாக நடை பயணம் சென்று, இந்திய மக்களின் யதார்த்த நிலையை நேரடியாகக் காண்பதோடு, இந்திய ஒற்றுமையை வலியுறுத்துவதே ராகுலின் நடைபயணத்தின் நோக்கம். கூடவே, மாநிலங்கள்தோறும் காங்கிரஸை வலிமைப்படுத்துவதும்தான். இந்த நடைபயணத்துக்கான தொ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மாவலி பதில்கள்

Published on 14/09/2022 | Edited on 14/09/2022
கண்ணன் கலா, சாத்தூர்அமரர் இங்கிலாந்து ராணி எலிசபெத் அம்மையாருக்கும், ஜெயலலிதா அம்மையாருக் கும் என்ன வித்தியாசம்? முடியாட்சி வழியிலான அரச குடும்பத்தவ ரான ராணி எலிசபெத் 96 ஆண்டுகாலம் வாழ்ந்து, 70 ஆண்டுகள் ராணியாக இருந்து, தன் குடும்பத்தாரிடமும் இங்கிலாந்து நாட்டு மக்களிடமும் உலக நாடுக... Read Full Article / மேலும் படிக்க,