Skip to main content

வாயை மூடி பேசவும்! டெல்லி உத்தரவு!

Published on 14/06/2019 | Edited on 15/06/2019
அ.தி.மு.க.வில் கடந்த பதினைந்து நாட்களாக வீசிக் கொண்டிருந்த ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்.சுக்கும் இடையே வீசிய புயலின் சுவடே தெரியாமல் புதன்கிழமை அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டம் மிக அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. அந்த அமைதிக்கு காரணம் எடப்பாடி அரசுக்கு எதிராக மத்திய அரசிலு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் : ரிலீசாவாரா சசி? உள்ளாட்சித் தேர்தல்! பல்ஸ் பார்க்கும் கமல்!

Published on 14/06/2019 | Edited on 15/06/2019
"ஹலோ தலைவரே, பெங்களூரு பரப் பன அக்ரகார ஜெயிலில் இருக்கிற சசிகலா, கர்நாடக அரசின் பரிந் துரையின் பேரில் விரை வில் விடுதலையாகிடு வார்னு செய்திகள் பர வுறதைப் பார்த்தீங் களா?''’ ""சிறைக்குள் சொகுசு வாழ்க்கை வாழ, சிறை அதிகாரிகளுக்கு கோடிக் கணக்கில் லஞ்சம் கொடுத்தாருன்னும், இளவரசியோடு வெளியில்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

முதல்வரா? கட்சித் தலைமையா? இரண்டில் ஒன்று எடப்பாடிக்கு அமித்ஷா கெடு!

Published on 14/06/2019 | Edited on 15/06/2019
ஒற்றைத் தலைமை குறித்து அ.தி.மு.க.வில் எதிரொலித்த கலகக்குரல்களை சாதுர்யமாக தடுத்ததில் மகிழ்ச்சியடைந்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமியை, டெல்லியிலிருந்து தொடர்ந்து கொடுக்கப்பட்ட கட்டளைகள் அவரை தூங்கவிடவில்லை என்கிறார்கள் அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தம... Read Full Article / மேலும் படிக்க,