Skip to main content

மெரினாவைப் பாதுகாக்கும் தீர்ப்பு! - வழக்காடி வென்ற ராம்சங்கர்!

Published on 14/09/2020 | Edited on 16/09/2020
2019 டிசம்பர் மாதம் சென்னை மெரினா கடற்கரையில் பட்டினப் பாக்கம் முதல் சீனிவாசபுரம் வரை கடலின் நிறம் பழுப்பு நிறத்தில் மாறி அலைகளுடன் சேர்ந்து அதிக அளவிலான நுரை ஏற்பட்டது. அது காற்றில் பறந்து கடற்கரை முழுவதும் பரவியது. இதை பார்ப்பதற்காகவே மெரினாவில் மக்கள் கூட்டம் பெருமளவில் கூடியது. மேலு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

சசியின் டீல்! சிறையில் நடந்த வி.ஐ.பி. மீட்! இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மீண்டும் முதல்வர் யுத்தம்!

Published on 14/09/2020 | Edited on 16/09/2020
""ஹலோ தலைவரே, வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையா, எடப்பாடிக்கும் ஓ.பி.எஸ்.சுக்கும் இடையிலான பவர் யுத்தம் மறுபடியும் உச்சத்தை எட்டியிருக்கு.'' ""இரண்டு பேருமே, சந்தர்ப்ப வசத்தால் முதல்வர் பதவியை எளிதாக அடைஞ்சவங்க. அதனால, ஒருத்தருக்கொருத்தர் முதல்வர் யுத்தத்தில் முட்டி மோதுவது வழக்கம்தா... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கோவை அமைச்சரின் குடும்ப அரசியல் குட்டி விமானத்தில் ஆட்டம்போடும் மகன்!

Published on 14/09/2020 | Edited on 16/09/2020
அடுத்தடுத்து மாணவர்களின் உயிரைப் பறித்துக் கொண்டிருக்கிறது நீட். அமைச்சரின் மகனான அந்த மாணவரோ ஆஸ்திரேலியாவில் தனது நண்பர்களுடன் கூத்தடித்து கொண்டிருப்பதை இன்ஸ்டாகிராமில் படமாக வெளியிட்டு கொண்டாடிக் கொண்டிருக்கிறார். விகாஸ் வேலுமணி- 22 வயதாகும் இவர், அமைச்சர் வேலுமணியின் மகன். சுகுணா ... Read Full Article / மேலும் படிக்க,