நண்பர்களே கொலையாளிகளான கொடூரம்! -தி.மு.க.வில் சேர்ந்ததும் உயிர் பறிப்பு!
Published on 13/09/2019 | Edited on 14/09/2019
சேலம் அருகே உள்ள நாழிக்கல்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன்-வசந்தி தம்பதியரின் மகன் திலீப்குமார். ராசிபுரம் அரசுக் கல்லூரியில் பி.ஏ.இறுதியாண்டு மாணவரான இவருக்கு போலீஸ் ஆகவேண்டும் என்பது பெரும் கனவு. இதற்காக கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடந்த போலீஸ் தேர்வையும் சிரத்தையுடன் எழுதி, ரிசல்ட்டுக்காக ...
Read Full Article / மேலும் படிக்க,
ப.சி.யைத் தொடர்ந்து கார்த்தி! சிவகங்கைக்கு இடைத்தேர்தல்!
Published on 13/09/2019 | Edited on 14/09/2019
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ப.சிதம் பரம், பெயில் கேட்டு டெல்லி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். இது குறித்து சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பி யுள்ளது டெல்லி ஹை கோர்ட்.
நீதிமன்றம் வலியுறுத்திய வசதிகளைக் கடந்த...
Read Full Article / மேலும் படிக்க,
கூவத்தூர் முகாமிற்குப் போகும் வழியில் பஸ்ஸிலிருந்து திடீரென குதித்து ஓ.பி.எஸ்.சின் தர்மயுத்த கேம்பிற்குள் வந்தவர் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ.சண்முகநாதன். அதன் பின் தர்மயுத்தத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு, இ.பி.எஸ்.சுடன் இணைந்தார் ஓ.பி.எஸ். இருவரின் இணைப்பிற்குப் பின் தனக்கு மந்திரி பதவி கி...
Read Full Article / மேலும் படிக்க,