Skip to main content

ஜெயராஜ்-பென்னிக்ஸ் இறப்புக்கு காரணம் கொடூர காயங்களே! சாட்சி சொன்ன மருத்துவர்! - சிக்கும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்!

Published on 29/03/2023 | Edited on 29/03/2023
"சாத்தான்குளம் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட தந்தை, மகன் கொலை வழக்கில் “கொடூர காயங்களே இருவரின் இறப்பிற்கு காரணம். கொரோனா நோய் அவர்களுக்கு இல்லை' என பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் செல்வமுருகன் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் சாட்சி கூற, வழக்கு வேகமெடுத்துள்ளது. ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

Next Story

மோடியின் சேடிசம்! பாகுபலியான ராகுல்!

Published on 29/03/2023 | Edited on 29/03/2023
ராகுல்காந்தியின் எம்.பி. பதவியைப் பறித்து ஜனநாயகத்தின் குரல் வளையை நெறித்திருக்கிறது மோடி அரசு. இதற்காக மோடி அரசு பின்னிய சதி, தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.   கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019 நாடாளு மன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தொழிலதி பர்கள் நீரவ் மோடி மற்று... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ஆருத்ரா ஹரீஷ் கைது! அடுத்து அண்ணாமலை...?

Published on 29/03/2023 | Edited on 29/03/2023
ஆருத்ரா போலி நிதி நிறுவன அதிபர் ஹரீஷ் என்கிற பா.ஜ.க. நிர்வாகி கைது செய்யப் பட்டதில் அபின் தினேஷ் மோடக் ஐ.பி.எஸ். என்கிற நேர்மையான காவல்துறை அதிகாரியின் போராட்டம் வெற்றி பெற்றுள் து என்கிறார்கள் காவல் துறையைச் சேர்ந்தவர்கள். ஹரீஷ் சாதாரண ஆள் அல்ல. பொதுமக்களிடம் அதிக வட்டி தருகிறேன் என கொ... Read Full Article / மேலும் படிக்க,