Skip to main content

ஜெயில் ராஜாக்களின் உயிர் யுத்தம்! -கொலைக்களமான புழல்!

Published on 22/06/2018 | Edited on 23/06/2018
சிறையில் 20.6.18 காலை 9 மணிக்கு வழக்கம் போல காலையுணவு வழங்கப்பட்டது. வரிசையில் நின்று வாங்கிச் சாப்பிட்ட வியாசர்பாடி தாதா பாக்ஸர் முரளி (34) உடம்பை முறுக்கியபடி, குளியலறை இருந்த திசையில் நடந்தார். நடந்த தாதா மீது திடுமெனப் பாய்ந்து தாக்கினர் ஐந்து பேர். ஒரே நேரத்தில் ஐவரையும் சமாளிக்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

நக்கீரன் 26-06-2018

Published on 22/06/2018 | Edited on 23/06/2018
Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சொத்து யாருக்கு? நடராஜன் மரணச் சான்றிதழ் சர்ச்சை!

Published on 22/06/2018 | Edited on 23/06/2018
மூளைச் சாவடைந்த இளைஞரின் குடும்பத்தினரை மசிய வைத்து, விதிமுறைகளுக்கு மாறாக உறுப்புத்தானம் பெற்று, கல்லீரல்-கிட்னி பொருத்தப்பட்ட ம.நடராஜன், கடந்த மார்ச் 20-ந்தேதி குளோபல் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு எதிரான சில வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன. கடந்த 1994-ல் போலி ஆவணங்கள் ... Read Full Article / மேலும் படிக்க,