ADVERTISEMENT

கர்நாடக அணை விட்டுக்கொடுத்த ஜெ. இ.பி.எஸ்! -பாலைவனமாகும் வட தமிழ்நாடு!

07:06 AM Jul 10, 2021 | raja@nakkheeran.in
கர்நாடகாவின் நந்திதுர்க்க மலையில் உருவாகும் ஊற்று, பின்னர் ஆறாக மாறி இரண்டாகப் பிரிந்து ஒன்று ஆந்திரா வழியாக வாணியம்பாடி அடுத்த புல்லூரில் தமிழகத்துக்குள் நுழைந்து பாலாறாகிறது. மற்றொன்று கர்நாடகாவின் கோலார் மாவட்டம், பெங்களுரூ மாவட்டம் என 112 கி.மீ பயணமாகி, தமிழ்நாட்டின் ஒசூர் பாகலூரில்... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT