Skip to main content

தி.மு.க.வை பழிவாங்க ஜெ. போட்ட அரசாணை ரத்து! -உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 10/05/2023 | Edited on 10/05/2023
நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியாக சிறப்பு போலீஸ் பிரிவு ஒன்றை ஏற்படுத்த கடந்த 2011ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டி ருந்தார். தனி சட்டமோ, தனி நீதிமன்றமோ, தனி விசாரணை அமைப்போ ஏற்படுத்த முறையான சட்டமன்ற மசோதா தாக்கல் செய்து சட்டம் இயற்ற வேண்டும்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

திராவிட மாடல் சர்ச்சை கவர்னரைத் தூண்டிய அமித்ஷா!

Published on 10/05/2023 | Edited on 10/05/2023
தி.மு.க. அரசுக்கு எதிரான தனது மோதல்களை மீண்டும் தொடங்கியிருக்கிறார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. இதற்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது சமீபத்திய அவரது டெல்லி பயணம். ஒரு பத்திரிகைக்குப் பேட்டியளித்த அவர், "திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம். காலாவதியான அந்த கொள்கையை உயிர்ப... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

எடப்பாடி ஊழல் வழக்கு! குளறுபடி செய்யும் கோட்டை வட்டாரங்கள்!

Published on 10/05/2023 | Edited on 10/05/2023
எடப்பாடி மீது தி.மு.க. அரசு தனது தாக்குதலை மிகத்தீவிரமாக தொடங்கியுள்ளது. எடப்பாடி முதல்வராக இருந்த காலத்தில் நடைபெற்ற டீலிங்குகள் எல்லாம் பூதக்கண் ணாடி வைத்து பார்க்கப்படுகின்றன. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கைப் போலவே இந்த டீலிங்குகளில் எடப்பாடி எப்படி சிக்குவார் என தமிழக லஞ்சஒழிப்புத்துறை... Read Full Article / மேலும் படிக்க,