ஜெ. மரண செய்தியை வெளியிடுவேன்! -திகில் கிளப்பும் மாஜி தலைமைச் செயலாளர்!
Published on 19/10/2020 | Edited on 21/10/2020
மறைந்த முன்னாள் முதல்வர் “ஜெ.வின் ஆட்சியின்போது தலை மைச் செயலாளராக இருந்தவர் ராம்மோகன் ராவ். ஜெ. மரணத்திற்குப் பின், தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடத்தப் பட்டது. பணி ஓய்வுக்குப் பின்பு பூர்வீக மாநிலமான ஆந்திரா சென்று திரும்பிய ராம்மோகன் ராவ், தனது முதலீடுகள் சார்ந்து சென்னையிலேயே பெரும்பா...
Read Full Article / மேலும் படிக்க,
""மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை பெறும் ஒப்பந்ததாரர்களிடமிருந்து எங்கள் கட்சிக்கு 5 சதவித கமிஷனை தரவேண்டும்'' என அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவிட்டுள்ளது மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு. தங்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளிடம், ""நமது கட்சியில்...
Read Full Article / மேலும் படிக்க,