நாட்டு இன மாடுகளை அழிக்க முடிவா? -அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சர்ச்சை!
Published on 24/01/2020 | Edited on 25/01/2020
மெரினா புரட்சியில் தொடங்கி கிராமங்கள் தோறும் போராட்டக் களமாகி தமிழ்நாடே கொந்தளித்த நிலையில் மீண்டும் ஜல்லிக்கட்டுக்கான உரிமை கிடைத்தது. ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டால் குறைந்துகொண்டே வரும் நாட்டின மாடுகள் முற்றிலும் அழிந்துபோகும். அவற்றை மீட்டெடுக்க ஜல்லிக்கட்டு அவசியம் வேண்டும் என்றுதா...
Read Full Article / மேலும் படிக்க,
""ஹலோ தலைவரே, போலிச் சாமியார் நித்தியானந்தா ஒளிஞ்சிருக்கும் இடத்தை மெல்ல மெல்ல நெருங்கியிருக்குதாம் இந்திய அரசுத் தரப்பு''
""அமெரிக்கா அருகே இருக்கும் மேற்கிந்தியத் தீவுக்கூட்டத்தில்தான் அவர் பதுங்கியிருக்கார்னு தகவல் வந்ததே?''’
""உண்மைதாங்க தலைவரே, அமெரிக்காவுக்குப் பக்கத்தில் இருக்கும...
Read Full Article / மேலும் படிக்க,
ஆன்மிக அரசியல் எனத் தன் நிலைப் பாட்டை இரண்டாண்டுகளுக்கு முன் வெளிப்படுத்திய ரஜினி எதிர்பார்க்கும் போர் எப்போது வரும்? எப்போது அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது மன்றத்தினரும் அரசியல் களமும் எதிர்பார்த்திருக்க, கட்சி தொடங்காமலேயே சர்ச்சைகளின் நாயகனாகிவிட்டார் சூப்பர் ஸ்டார்.
ஒரு பத்தி...
Read Full Article / மேலும் படிக்க,