Skip to main content

விசாரணை! உயிரை மாய்த்துக்கொண்ட தாயும் மகனும்..

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
அருப்புக்கோட்டையில் பா.ஜ.க. பிரமுகரான பிரிதிவிராஜ் வீட்டில் ரூ.2,60,000 கொள்ளைபோன வழக்கில், சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் மாணிக்கம் என்பவர் கைது செய் யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், வீட்டில் அவருடைய மகன் கர்ணன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதும், உடலை வாங்குவதற்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

விசாரணை தீவிரம்! தங்கம் தென்னரசு தலை தப்புமா?

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
தி.மு.க. அமைச்சர்களுக்கு எதிரான சூமோட்டோ வழக்குகளை விசாரித்து வருகிறார் நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ். கடந்த வாரம் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி, வழக்கிலிருந்து ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்ததுடன் மீண்டும் வழக்கை விசாரிக்க உத்தர விட்டார். இந... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

போதை வழக்கு! தி.மு.க.வுக்குப் பொறி வைத்த டெல்லி!

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
இந்தியாவில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருவதையறிந்து அதனை ஒழிக்கும் நடவடிக்கை யில் ஈடுபட்ட மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர், சமீபத்தில் டெல்லியில் நடத்திய சோதனையில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், இந்த கும்பலின் தலைவனாக வும் மூளையாக... Read Full Article / மேலும் படிக்க,