Skip to main content

சர்வதேச செஸ்! பிரதமரை அசரடித்த தமிழ்நாடு!

Published on 03/08/2022 | Edited on 03/08/2022
உலக சதுரங்க கூட்டமைப்பின் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, ஜூலை 28-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொ டங்கியது. பிரமாண்ட மேடை, வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள், நிகழ்த்து கலைகள் எனப் பார்வை யிட்டவர்களின் மனதை கொள்ளை கொண்ட இந்த விழாவில், ஆளுநர் ஆர். என்.ரவ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஸ்டாலின் டேஞ்சரானவரா? கவர்னருடன் பிரதமர் சீக்ரெட் மீட்!

Published on 03/08/2022 | Edited on 03/08/2022
கடந்த மே மாதம் ஒன்றிய அரசின் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்ததை விட, செஸ் ஒலிம்பியாட்டுக்காக வந்தபோது பிரதமர் மோடியிடம் உற்சாகம் அதிகமாக இருந்தது என்கிறார்கள் பா.ஜ.க.வினர். போட்டிகளைத் துவக்கி வைத்துவிட்டு 28-ந் தேதி இரவு சென்னை ராஜ்பவனில் தங்கினார். தமிழக பா.ஜ.க.வின் மையக்குழ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மார்க்ஸ் மாமணி! நெகிழவைத்த வி.சி.க. விருதுவிழா!

Published on 03/08/2022 | Edited on 03/08/2022
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைவாய்ந்த சான்றோருக்கு விருது வழங்கிவருகிறார்கள். அந்தவரிசையில் 2022-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா ச... Read Full Article / மேலும் படிக்க,