Skip to main content

உளவுத்துறை போட்ட ஸ்கெட்ச்! நினைத்ததை சாதித்த எடப்பாடி!

Published on 14/01/2020 | Edited on 15/01/2020
27 மாவட்டங்களுக்கு கடந்த 11-ந் தேதி நடந்த மாவட்ட மற்றும் ஒன்றியக் குழு தலைவர்கள், துணைத்தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தலில் தி.மு.க.வை விட அதிக இடங்களைப் பிடித்து அதிர்ச்சியைத் தந்திருக்கிறார் எடப்பாடி. சிவகங்கை மாவட்டத்தின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டதால் 26 மாவட்ட ஊராட்சித் தலைவர்களி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

போலீஸை கொன்ற தீவிரவாதிகள்! கோட்டைவிட்ட என்.ஐ.ஏ.!

Published on 14/01/2020 | Edited on 15/01/2020
இந்தியா முழுவதும் தீவிரவாதத்தை ஒழிக்க தேசிய புலனாய்வு முகமை (NIA) என்ற அமைப்பை மத்திய அரசு உருவாக்கியது. அந்த N.I.A-வின் புலனாய்வுத் திறமையை தமிழகத்தில் நடந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்.எஸ்.ஐ.) வில்சனின் கொலை கேள்விக்குறியாக்கியுள்ளது. தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் இயங்குகின்றன என ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் கூட்டணியில் உள்ளடி! ஸ்டாலின் அப்செட்!

Published on 14/01/2020 | Edited on 15/01/2020
""ஹலோ தலைவரே, உலகம் முழுக்கத் தமிழர்கள் பொங்கல் விழாவையும் தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளையும் கோலாகலமாகக் கொண்டாடிக்கிட்டிருக்காங்க'' ""ஆமாம்பா. கொஞ்சநாளா சரியாகப் பேசமுடியாமல் இருந்த விஜயகாந்த் கூட, பொங்கல் விழாவில் உணர்ச்சிகரமாகப் பேசி தே.மு.தி.க. தொண்டர்களை குஷிப்படுத்தியிருக்காரே?''’... Read Full Article / மேலும் படிக்க,