Skip to main content

பட்டாசு ஆலைகளில் தொழிலாளர்களுக்கு காப்பீடு! -பள்ளி மாணவியின் கோரிக்கை!

Published on 02/12/2023 | Edited on 02/12/2023
பள்ளிப் பருவத்திலேயே எதிர்கால லட்சி யத்துடன் படித்து வரும் செந்தமிழ் செல்வி, சிவகாசி -இந்து தேவமார் மேல்நிலைப்பள்ளியின் 8ஆம் வகுப்பு மாணவி ஆவார். சென்னையில் நக்கீரன் இதழும் ஈசஈ கைடுகளும் இணைந்து நடத்திய 3ஆம் ஆண்டு பேச்சுப்போட்டியில் கலந்துகொண்ட செந்தமிழ் செல்வி, விருதுநகர் மாவட்டத்தின் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் கவர்னருக்கு நீதிமன்றம் கடிவாளம்! பா.ஜ.க. அரசு ஷாக்! விஜயகாந்த்துக்கு என்ன ஆச்சு? மெடிக்கல் ரிப்போர்ட்!

Published on 02/12/2023 | Edited on 02/12/2023
"ஹலோ தலைவரே, தே.மு.தி.க. தலைவரான நடிகர் விஜயகாந்த்தின் உடல் நிலை பற்றிய பேச்சுதான், அரசியல்வாதிகள் மத்தியிலும், திரையுலகினர் மத்தியிலும் இப்போது பரபரப்பாக அடிபடுகிறது.''” "ஆமாம்பா, விஜயகாந்த்தின் உடல் நிலை சீராக இல்லை என்று அவர் அட்மிட் ஆகியிருக்கும் மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்ட... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மணல் கொள்ளை மாஃபியாக்களை கைது செய்யத் திட்டமிடும் அமலாக்கத்துறை!

Published on 02/12/2023 | Edited on 02/12/2023
தி.மு.க. அரசுக்கு நெருக் கடியை ஏற்படுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அனுப்பிய அமலாக்கத் துறையின் சம்மன்களுக்கு தடைவிதித்து மத்திய அரசுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது உயர்நீதிமன்றம். இந்த நிலையில், மணல் மாஃபியாக்களை கைது செய்ய அதிரடி ஆக்சன்களில் குதித்துள்ளது அமலாக்கத்துறை. அரசுக்கு சொந்தம... Read Full Article / மேலும் படிக்க,