Skip to main content

அரைவேக்காடுகளின் அவமதிப்பு!

Published on 03/05/2023 | Edited on 03/05/2023
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில். -என்பது வள்ளுவர் வாக்கு. அறிவற்றவர்கள் என்றால் யார் என்ற கேள்விக்கு, இதன்மூலம் விடை சொல்லும் வள்ளுவர், வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், தேட வேண்டிய பெருமையைத் தேடாமலும், போற்ற வேண்டியவற்றைப் போற்றாமலும். பாதுகாக்கவேண்டிய பெரும... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்