Skip to main content

அலட்சிய எடப்பாடி! அரசுக்கு நட்டம் ரூ.20 ஆயிரத்து 600 கோடி

Published on 07/01/2021 | Edited on 09/01/2021
"அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டாலும் அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்கமாட்டேன்' என முதலமைச்சர் எடப்பாடி பிடிவாதம் காட்டி வருவதாக குற்றம்சாட்டுகிறார்கள் அரசு ஊழியர்கள் சங்கத்தினர். இதனால், தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகளில் கவனம் செலுத்த வேண... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஆடிட்டருக்கு அல்வா! அமித்ஷா போடும் அரசியல் கணக்கு!

Published on 07/01/2021 | Edited on 09/01/2021
மறுபடியும் அமித்ஷா தமிழகம் வருகிறார். ஒரு பத்திரிகையின் ஆண்டுவிழாவில் பங்கேற்கிறார். ரஜினிகாந்த்தை சந்திக்கிறார், மு.க. அழகிரியிடம் பேசுகிறார் என்று பரபர செய்திகள் வெளியாயின. வழக்கம்போல் ஆடிட்டர் குருமூர்த்தி இந்த செய்திகளை பரப்பிவந்தார். ஏற்கனவே தமிழகத்திற்கு அமித்ஷா வந்தபோது ‘அவர் ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்! அடுத்தடுத்து சிக்கும் அ.தி.மு.க தலைகள்!

Published on 07/01/2021 | Edited on 13/01/2021
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இப்பொழுது கைது செய்யப் பட்ட அருளானந்தம், ஹெரான்பால், பாபு ஆகியோரை கைது செய்வதற்கு 6 மாதங்களுக்கு முன்பே சி.பி.ஐ. முடிவெடுத்துவிட்டது. இதில் அருளானந்தம் பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. மாணவரணி செயலாளராக இருந்து கைதானதும் கட்டம் கட்டப்பட்டிருப்பவர். மூவருக்கும் எத... Read Full Article / மேலும் படிக்க,