Skip to main content

பேரூராட்சியின் அலட்சியம்! பலியான சிறுமிகள்!

Published on 08/10/2022 | Edited on 08/10/2022
தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் அருகே இருக்கும் பண்ணைப்புரம் பேரூராட்சியில் உள்ள பாவலர் தெருவைச் சேர்ந்த ஈஸ்வரனின் ஏழு வயதான மகள் நிகிதாஸ்ரீ. அப்பகுதியிலுள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துவருகிறார். மேற்கு தெருவைச் சேர்ந்த ஜெகதீஷின் ஆறு வயதான மகள் சுபஸ்ரீ அரசுப் பள்ளிய... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

பன்னீருக்கு எடப்பாடி தூது!

Published on 08/10/2022 | Edited on 08/10/2022
ஒற்றைத் தலைமை விவகாரம் முற்றியிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமியே ஓ.பி.எஸ்.ஸுக்கு நேரடியாக தூதுவிட்டதாக கசியும் தகவல்கள் அ.தி.மு.க. வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. தமிழகம் முழுவதுமுள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் தனக்கென தனி ஆதரவு வட்டாரத் தை வளர்த்துக்கொண்ட எடப்பா... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

காவல்துறையில் அதிரடி மாற்றம்!

Published on 08/10/2022 | Edited on 08/10/2022
தமிழக காவல்துறையில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் நடக்கப் போவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிபி.சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக இருப்பவர் சகில் அக்தர். அவர் இந்தமாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். அவர் இடத்தை பிடிப் பதற்கு கடுமையான போட்டி நிலவுகிறது. அந்தப் போட்டியில் முன்னணியில் நிற்பவர்... Read Full Article / மேலும் படிக்க,