Skip to main content

இலங்கை ராணுவத்துக்கு அள்ளித் தரும் இந்தியா! -சீனா மிரட்டலும் தமிழர்கள் அதிர்ச்சியும்!

Published on 24/01/2020 | Edited on 25/01/2020
இலங்கை பாதுகாப்புப் படையின் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் தொழில்நுட்ப ஆயுதங்களை கொள்முதல் செய்ய 360 கோடி ரூபாய் நிதி உதவி வழங்குகிறது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு. கடந்த 18-ந் தேதி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்த இந்திய தேசிய பாதுகாப்புச் செயலர் அஜீத் தோவல், இதற்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்-கால் : ஐ.ஏ.எஸ். வி.ஆர்.எஸ்! -கோட்டையில் பர்சண்டேஜ் ஃபைட்!

Published on 24/01/2020 | Edited on 25/01/2020
""ஹலோ தலைவரே, போலிச் சாமியார் நித்தியானந்தா ஒளிஞ்சிருக்கும் இடத்தை மெல்ல மெல்ல நெருங்கியிருக்குதாம் இந்திய அரசுத் தரப்பு'' ""அமெரிக்கா அருகே இருக்கும் மேற்கிந்தியத் தீவுக்கூட்டத்தில்தான் அவர் பதுங்கியிருக்கார்னு தகவல் வந்ததே?''’ ""உண்மைதாங்க தலைவரே, அமெரிக்காவுக்குப் பக்கத்தில் இருக்கும... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராமரை அடித்தாரா பெரியார்? பா.ஜ.க. வலையில் ரஜினி!

Published on 24/01/2020 | Edited on 25/01/2020
ஆன்மிக அரசியல் எனத் தன் நிலைப் பாட்டை இரண்டாண்டுகளுக்கு முன் வெளிப்படுத்திய ரஜினி எதிர்பார்க்கும் போர் எப்போது வரும்? எப்போது அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது மன்றத்தினரும் அரசியல் களமும் எதிர்பார்த்திருக்க, கட்சி தொடங்காமலேயே சர்ச்சைகளின் நாயகனாகிவிட்டார் சூப்பர் ஸ்டார். ஒரு பத்தி... Read Full Article / மேலும் படிக்க,