Skip to main content

ஆள் மாறாட்ட அர்ச்சகர்கள்! -பரம்பரை வாரிசுகளின் விதி மீறல்!

Published on 01/09/2021 | Edited on 01/09/2021
புகழ்பெற்ற திருத்தலமான திருவண்ணாமலையைச் சேர்ந்த எல்லப்ப சுவாமிகள் என்பவர் நம்மிடம், "திருவண்ணாமலை கிரிவலப் பாதையிலுள்ள அஷ்டலிங்கங்கள், திருநேர் அண்ணாமலை கோயில்கள் பல ஆண்டுகள் பாழடைந்து போயிருந்தது. அதனை கோயில் நிர்வாகத்திடமிருந்து முறைப்படி அனுமதி பெற்று திருநேர் அண்ணாமலை கோயிலை புனரமைப... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அந்தக் கொலையில நான் சொல்ற ஆளைத்தானே கனகராஜோட அண்ணணும் சொல்றாரு? சயான் 3 மணி நேர வாக்குமூலம்! பதறும் எடப்பாடி

Published on 01/09/2021 | Edited on 01/09/2021
போலீஸிடம் மூன்றுமணி நேரம் சயான் அளித்துள்ள வாக்குமூலம், இறந்துபோன டிரைவர் கனகராஜ் அண்ணன் தனபால் அளித்த ஒருமணி நேர வாக்குமூலம் இரண்டையும் விசாரணை அறிக்கையாக போலீசார் சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டதால்... ஆகஸ்ட் 27 அன்று ஊட்டி நீதிமன்றம் பரபரப்பாக இருந்தது. 10:00 மணி அளவில் கோர்ட... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கல்வித்துறையில் கவனம் சட்டமன்றத்தில் எச்சரிக்கை சிக்னல் -ம.ம.க தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா!

Published on 01/09/2021 | Edited on 01/09/2021
தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து இந்த இதழில் நம்மிடம் மனம் திறக்கிறார் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா. "பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியின் மானிய கோரிக்கை கடந்த 26-ந் தேதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சபை தொடங்கியதும் 110 விதியின் கீழ் தொழிற்கல்வி குறி... Read Full Article / மேலும் படிக்க,