இருளர் இனத்தைச் சேர்ந்த பாபு, சின்னவேலு, ராமு, பெரியவேலு, விஜயகுமார், சங்கர், மணிகண்டன் ஆகியோருக்கு 25-8-2019 வாழ்க்கையில் மறக்க முடியாத ரணவேதனை பொழுதாக விடிந்தது
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகேயுள்ள பூசாரிப்பள்ளம் பாபுவிடம் என்ன நடந்ததெனக் கேட்டோம். ""பழங்குடி இருளர் இனத்தை...
Read Full Article / மேலும் படிக்க,
அதிக பரபரப்பு இல்லை. ஆனால், அழுத்தமான சில முடிவுகளுடன் நடந்து முடிந்திருக்கிறது தி.மு.க. பொதுக்குழு! இதில் பேசிய கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், ""மீண்டும் நான் சர்வாதிகாரியாக மாறுவேன்'' என்று சொல்லியிருப்பது சீனியர்கள் உள்ளிட்ட பலருக்கும் கிலியைத் தந்திருக்கிறது.
அறிவாலயத்திற்கு வெளியே...
Read Full Article / மேலும் படிக்க,
அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பு புயலுக்குப் பின் ஏற்படும் அமைதி போன்ற நிலைமையை உருவாக்கியிருப்பது பெரும் ஆறுதலானது. அதேநேரத்தில், அதுகுறித்து சட்டப்பூர்வ அறிவார்ந்த விவாதங்கள் தொடர்கின்றன.
இதுபற்றி நம்மிடம் பேசிய மூத்த ச...
Read Full Article / மேலும் படிக்க,