Skip to main content

பொய் வழக்கில் இருளர் பழங்குடி!-வதைக்கும் போலீஸ்!

Published on 12/11/2019 | Edited on 13/11/2019
இருளர் இனத்தைச் சேர்ந்த பாபு, சின்னவேலு, ராமு, பெரியவேலு, விஜயகுமார், சங்கர், மணிகண்டன் ஆகியோருக்கு 25-8-2019 வாழ்க்கையில் மறக்க முடியாத ரணவேதனை பொழுதாக விடிந்தது விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகேயுள்ள பூசாரிப்பள்ளம் பாபுவிடம் என்ன நடந்ததெனக் கேட்டோம். ""பழங்குடி இருளர் இனத்தை... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

சொன்னதை செய்வாரா சர்வாதிகாரி ஸ்டாலின்?

Published on 12/11/2019 | Edited on 13/11/2019
அதிக பரபரப்பு இல்லை. ஆனால், அழுத்தமான சில முடிவுகளுடன் நடந்து முடிந்திருக்கிறது தி.மு.க. பொதுக்குழு! இதில் பேசிய கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், ""மீண்டும் நான் சர்வாதிகாரியாக மாறுவேன்'' என்று சொல்லியிருப்பது சீனியர்கள் உள்ளிட்ட பலருக்கும் கிலியைத் தந்திருக்கிறது. அறிவாலயத்திற்கு வெளியே... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அயோத்தி! பா.ஜ.க.வின் அடுத்த பாய்ச்சல்!

Published on 12/11/2019 | Edited on 13/11/2019
அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பு புயலுக்குப் பின் ஏற்படும் அமைதி போன்ற நிலைமையை உருவாக்கியிருப்பது பெரும் ஆறுதலானது. அதேநேரத்தில், அதுகுறித்து சட்டப்பூர்வ அறிவார்ந்த விவாதங்கள் தொடர்கின்றன. இதுபற்றி நம்மிடம் பேசிய மூத்த ச... Read Full Article / மேலும் படிக்க,