ஹைட்ரோ கார்பன் எடுத்தால் குடிக்க தண்ணீர் கிடைக்காது! அமெரிக்க ஆய்வு -டாக்டர் அண்ணாமலை மகிழ்நன், Ph.D., ஆஸ்திரேலியா.
Published on 31/01/2020 | Edited on 01/02/2020
உலகிலேயே அதிக அளவில் எரிவாயு மற்றும் எண்ணெய்க் கிணறுகள் உள்ள நாடு அமெரிக்கா. 2016 கணக்குப் படி, ஏறத்தாழ 17 லட்சம் எரிவாயு மற்றும் எண்ணெய்க் கிணறுகள் அமெ ரிக்காவில் மட்டும் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளன. ஹைட் ரோ கார்பன் எடுக்கும் ஆழ் துளைக் கிணறுகளில் இருந்து எரிவாயு எடுக்கப்படுவதால் ஏற் ...
Read Full Article / மேலும் படிக்க,
ஒரு கோடியே 43 லட்சம் வாக்காளர்களையும் எழுபது சட்டமன்றத் தொகுதி களையும் கொண்ட தலைநகர் டெல்லிக்கு பிப்.8-ந் தேதி தேர்தல் நடக்கிறது. ஆளும்கட்சியான ஆம் ஆத்மியை எதிர்த்து பா.ஜ.க.வும் காங்கிரசும் வரிந்துகட்டுகின்றன. எனினும், டெல்லி தர்பாரை கைப்பற்றப்போவது அரவிந்த் கெஜ்ரிவாலா? அமித்ஷாவா? என்பத...
Read Full Article / மேலும் படிக்க,
"ஹலோ தலைவரே, பல்வேறு கிரிமினல் வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்தியானந்தா மீது மீண்டும் பகீரூட்டும் கொலைப் புகார் ஒன்னு மையம் கொண்டிருக்கு.''’
""என்னப்பா கொரோனா வைரஸ் பீதியை விடவும் பெரும் பீதியைக் கிளப்புறே. ஏற்கனவே, அவருடைய ஆசிரம நிர்வாகியான சதீஷ் செல்வகுமார், நேபாளத்தில் மர்மமாகக்...
Read Full Article / மேலும் படிக்க,