Skip to main content

கணவன் மனைவியான திருநம்பியும், பெண்ணும்! புதுமையான சட்டப்போராட்டம்!

Published on 22/02/2023 | Edited on 22/02/2023
விருதுநகர் மாவட்டத்தில் அழகா புரி, காந்தி நகரைச் சேர்ந்தவர் அருண் ஃபாஷ். திருநம்பியான இவரும், காஞ்சிபுரம் மாவட்டம், திரு முக்கூடலைச் சேர்ந்த அருணா தேவி என்ற பெண்ணும் காத-த்து வந்தனர். இருவருக்கு மிடையே சட்டப் பூர்வமாகத் திருமணம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்காக, கேரளாவுக்கு சென்று, ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்