துப்பாக்கிச் சூடு பற்றி கள்ள மவுனம் காக்கும் எடப்பாடி அரசு, ஸ்டெர்லைட்டுக்கு போட்ட பூட்டை திறக்க முடியாது என உறுதியான குரலில் சொல்கிறது. அப்படியென்றால், ""ஏன் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு போட்டீர்கள்?'' என சட்டசபையில் கேட்டார் ஒரத்தநாடு தி.மு.க. எம்.எல்.ஏ. ராமச்சந்திரன். ஸ்டெர்லைட்டை...
Read Full Article / மேலும் படிக்க,