அதிர வைத்த நகைக் கொள்ளை! அதிரடி நடவடிக்கையில் காவல்துறை!
Published on 04/10/2019 | Edited on 05/10/2019
சுவரில் துளையிட்டு திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க, வைர, பிளாட்டின நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
சி.சி.டி.வி. கேமராவில் சிக்காமல் இருக்க மிருக முகமூடி அணிந்தும், மோப்ப நாயை திசை திருப்ப மிளகாய்ப் பொடி தூவிய...
Read Full Article / மேலும் படிக்க,
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடுஅமெரிக்காவில் பயணம் செய்துள்ள மோடி, டிரம்புக்கு தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார் என்ற காங்கிரசின் குற்றச் சாட்டு?
வெளியூர் தலைவர்களை உள்ளூர் தலைவர்கள் மதிப்பதும், பதிலுக்கு அவர்களை இவர்கள் புகழ்வதும் காலந்தோறும் நடப்பது தான். ஆனாலும், மோடி-டிரம்ப் மொய் விருந...
Read Full Article / மேலும் படிக்க,
புத்துயிர்ப்பு பெறுமா நாடகக்கலை? -நம்பிக்கை சிகிச்சை தந்த விழா!
Published on 04/10/2019 | Edited on 05/10/2019
நடிகரையும், பார்வையாளரையும் ஒரே நேரத்தில் ஒன்றுசேர்க்கவல்லது இந்த நாடகக்கலை.
தெருக்கூத்து, பாவைக்கூத்து வழியாக தமிழர்களின் நாடகக்கலை வளம்பெற்றிருந்தது. தமிழின் கூத்துமரபு நாடக அரங்கமாக உருப் பெற்றது சங்கரதாஸ் சுவாமிகள் காலத்தில்தான். சமூகத்தின் குரலை, மக்களின் எண்ணங்களை நவீன நாடகங்கள் ப...
Read Full Article / மேலும் படிக்க,