Skip to main content

நாங்க குளிச்சி எத்தனை நாளாச்சு? -தண்ணீர் தவிப்பில் அருப்புக்கோட்டை!

Published on 13/08/2019 | Edited on 14/08/2019
அருப்புக்கோட்டையில் எங்கெங்கும் வாடிப்போன முகங்களாகவே தென்பட்டன. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் எனப் பலரும், சைக்கிளிலும் கால்நடையாகவும், தண்ணீர் கிடைக்கும் இடம் தேடி, காலிக்குடங்களோடு அலைந்தவண்ணம் இருந்தனர். குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமென்று அருப்புக்கோட்டை நகர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்