Skip to main content

அதிவேக விசாரணை! அதிரடித் தீர்ப்பு! ஞானசேகரனுக்கு மரணதண்டனை?

Published on 31/05/2025 | Edited on 31/05/2025
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில் 157 நாட்களில் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பை அறிவித்திருக்கிறார். மே 28ஆம் தேதி வெளியான இந்த தீர்ப்பு, அன்றைய தினம் வெளியான மாநிலங்களவை தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலைவிட பரபரப்பாக பேசப்பட்டது. கடந்த டிசம்ப... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்