Skip to main content

தயங்கும் தினகரன்! ஆர்.கே.நகர் யாருக்கு?

Published on 01/03/2021 | Edited on 03/03/2021
ஜெயலலிதா போட்டியிட்டு ஜெயித்ததால் வட சென்னையிலுள்ள ஆர்.கே.நகர் தொகுதி தமிழகத்தின் வி.வி.ஐ.பி. தொகுதிகளில் ஒன்றாக மாறியது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அத்தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர் களை தோற்கடித்து சுயேட்சையாக வெற்றிபெற்றவர் அ.ம.மு.க. கட்சியின் பொதுச... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

சூரியனுக்கு நிகராக இலை! கறார் எடப்பாடி! அ.தி.மு.க. தொகுதி கணக்கு!

Published on 01/03/2021 | Edited on 03/03/2021
தேர்தல் அறிவிப்புக்கு முந்தைய நாள் எடப்பாடியின் வீட்டுக்கு வந்த கட்சிக்காரர்கள் எல்லாம் ஏதோ கேரளாவில் உள்ள கோவிலுக்கு வந்ததுபோல் உணர்ந்தார்கள். யாககுண்டம், மந்திர உச்சாடனம் என கேரள சாமியார்கள் புடைசூழ அமர்ந்திருந்தார்கள் எடப்பாடியும், அவரது குடும்பத்தினரும். எடப்பாடியின் ராசிக்கு உகந்த ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சிக்கிய அமைச்சர் பணம்? லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மிரட்டல்!

Published on 01/03/2021 | Edited on 03/03/2021
ஜெ. கூட லஞ்ச ஒழிப்புத் துறையிடமிருந்து தப்ப முடியவில்லை. சிறைக்குத்தான் சென்றார். ஆனால் ஒரு பெண் தாசில்தார், லஞ்ச ஒழிப்புத்துறைக்கே தண்ணி காட்டித் தப்பித்திருக்கிறார். காரணம் அவர் பின்னணியில் இருக்கும் அமைச்சர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்காவிற்கு உட்பட்ட பேரளம் பகுதியைச் சே... Read Full Article / மேலும் படிக்க,