உயர்நீதிமன்ற கண்காணிப்பு! மீண்டும் வேகமெடுக்குமா பொள்ளாச்சி வழக்கு?
Published on 18/10/2019 | Edited on 19/10/2019
லோக்கல் போலீஸ், சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ. என மாறி மாறி சென்றுகொண்டிருந்த பொள்ளாச்சி பாலியல் வன் கொடுமை வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தின் கைகளில் சென்றடைந்துள்ளது.
முதலில் இந்த வழக்கை விசாரித்த லோக்கல் போலீஸ் எஸ்.பி.பாண்டியராஜன் பாதிக் கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டார். "இந்த...
Read Full Article / மேலும் படிக்க,
கொள்ளையடித்த நகைகளை பதுக்கி வைத்த இடத்திலிருந்து முருகன் எடுத்துக்காட்டு வதும், அதை பெங்களூரு போலீஸ் செக் பண்ணு வதும் வைரல் வீடியோவாக பரவுகின்றன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் முருகனிடமும், சுரேஷிடமும் நடத்திய விசாரணையில், நகைக்கடை முதலாளி என்று பொய்சொல்லி கொள்ளையடித்த நகைகளை நடிகைகளிடம் ...
Read Full Article / மேலும் படிக்க,
உற்சாகமாகக் கூடிய போலீஸ் அதிகாரிகளின் பார்ட்டி ஒன்று தமிழகத்தைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரியின் கண்ணைப் பறித்துவிட்டது என்கிற தகவல் மிக மிக ரகசியமாக காவல்துறை வட்டாரங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஏன் என்பதறிய களத்தில் குதித்தோம்.
சென்னை மாநகர காவல்துறையில் கொடிகட்டிப் பறந்தவர் அந்த அதிக...
Read Full Article / மேலும் படிக்க,