கை ஆயிரம்! இலை இரண்டாயிரம்! -நாங்குநேரி க்ளைமாக்ஸ்!
Published on 18/10/2019 | Edited on 19/10/2019
ஆரம்பித்துவிட்டது வாக்குப்பதிவு ஜுரம். சென்ற தேர்தலில் நடந்தது போலவே நாங்குநேரி தொகுதி தேர்தல் அதிகாரியான நடேசன் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகளுக்கு முறையாக தெரியப்படுத்தாமல், கடந்த 12-ந்தேதி இரவு 30 வாக்கு எந்திரங் களை டி.என். ஏ.இசட்.7345 என்ற பதிவெண் கொண்ட வாகனத்தில், நெல்லை ஆட்சிய...
Read Full Article / மேலும் படிக்க,
கொள்ளையடித்த நகைகளை பதுக்கி வைத்த இடத்திலிருந்து முருகன் எடுத்துக்காட்டு வதும், அதை பெங்களூரு போலீஸ் செக் பண்ணு வதும் வைரல் வீடியோவாக பரவுகின்றன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் முருகனிடமும், சுரேஷிடமும் நடத்திய விசாரணையில், நகைக்கடை முதலாளி என்று பொய்சொல்லி கொள்ளையடித்த நகைகளை நடிகைகளிடம் ...
Read Full Article / மேலும் படிக்க,
உற்சாகமாகக் கூடிய போலீஸ் அதிகாரிகளின் பார்ட்டி ஒன்று தமிழகத்தைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரியின் கண்ணைப் பறித்துவிட்டது என்கிற தகவல் மிக மிக ரகசியமாக காவல்துறை வட்டாரங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஏன் என்பதறிய களத்தில் குதித்தோம்.
சென்னை மாநகர காவல்துறையில் கொடிகட்டிப் பறந்தவர் அந்த அதிக...
Read Full Article / மேலும் படிக்க,