Skip to main content

குறைதீர்ப்பு முகாமா? தீக்குளிப்பு முகாமா? மக்களை வதைக்கும் அதிகாரிகள்!

Published on 10/01/2020 | Edited on 11/01/2020
கந்துவட்டி கொடுமையினால் கணவன், மனைவி, இரு குழந்தைகள் என நான்கு பேரும் கடந்த 2017-ஆம் ஆண்டில் திருநெல் வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக் குளித்து உயிரிழந்தார்கள். தமிழகத்தையே உலுக்கி யெடுத்த இந்த சம்பவத்திற்கு பின்னர், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திலும் 24 மணி நேர போலீஸ் பாத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அடுத்தது ராஜ்யசபா! வரிந்து கட்டும் அ.தி.மு.க.-தி.மு.க.!

Published on 10/01/2020 | Edited on 11/01/2020
ஊரக உள்ளாட்சிக்கான தலைவர்- துணைத்தலைவர் மறைமுகத் தேர்தல் முடிவதற்குள் ராஜ்யசபா தேர்தலில் பரபரப்பாகி விட்டன கழகங்கள். தமிழகத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி.க்களாக இருக்கும் அ.தி. மு.க.வை சேர்ந்த விஜிலாசத்யா னந்த், சசிகலாபுஷ்பா, செல்வராஜ், முத்துக்கருப்பன், தி.மு.க.வைச் சேர்ந்த திருச்சி சிவா,... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

நித்தி ஒரு கிரிமினல்! என் மகள்களுக்கு ஆபத்து உண்மைதான்! - அம்பலப்படுத்தும் அப்பா!

Published on 10/01/2020 | Edited on 11/01/2020
நித்தியானந்தாவின் பிடியில் இருக்கும் மா நித்திய தத்வ பிரியானந்தா மரண பயம் கலந்த குரலில் வெளியிட்ட வீடியோ பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. "எப்ப எங்களுக்கு ஆபத்து வரும் அப்படின்னு தெரியாது? அந்த மாதிரி சிச்சுவேஷன்ல மாட்டிண்டு இருக் கோம். அடுத்த வீடியோ பண்றவரைக்கும் இருப்பேனான்ட்டு..... Read Full Article / மேலும் படிக்க,