"கட்டாயமாக நடத்தப்படவேண்டும்' என்று சட்டமே சொல்வதால், கிராமசபைக் கூட் டங்களில் அனைவரும் பங்கேற்கும் விதமாகத்தான் ஜனவரி-26, மே-1, ஆகஸ்ட்-15, அக்டோபர்-2 ஆகிய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நான்கு விடுமுறை தேதிகளும் இதற்கென ஒதுக்கப்பட்டுள் ளன. சட்டமன்ற, நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிக...
Read Full Article / மேலும் படிக்க,
"சிறையில் இருக்கும் சசிகலா "யாருடனும் நான் பேச விரும்பவில்லை' என்கிற ஜென் தவநிலைக்குச் சென்றுவிட்டார்' என்கிறார்கள் மன்னார்குடி வகையறாக்கள். டி.டி.வி. தினகரன், விவேக் மற்றும் வழக்கறிஞர்கள் என யாரிடமும் சசிகலா எதுவும் பேசுவதில்லை. "யாரையும் நம்பமுடியவில்லை, என்னிடத்தில் ஒன்று பேசுகிறார்க...
Read Full Article / மேலும் படிக்க,
"தீரன்' சினிமா பட பாணியில் கொள்ளையடித்து "ஜென்டில்மேன்' பட அர்ஜுனைப் போல உதவி களைச் செய்துள்ள லலிதா ஜுவல் லரி நகைக் கொள்ளைக் கும்பலின் தலைவன் திருவாரூர் முருகனைப் பற்றித் தோண்டித் துருவிக்கொண்டிருக்கிறது காவல்துறை. அவனிடம் செல்போன் கிடையாது. பொது நிகழ்ச்சிகளில்கூட போட்டோ எடுத்துக்கொள்ள ...
Read Full Article / மேலும் படிக்க,