மத்திய அரசுக்கு எதிராக கவர்னர் குரல்! -எடப்பாடி அரசு ஆச்சரியம்!
Published on 05/01/2019 | Edited on 05/01/2019
வழக்கம்போல் கவர்னரின் உரையுடன் துவங்கியிருக்கிறது இந்தாண்டுக்கான சட்டப் பேரவைக் கூட்டம். எட்டாம் தேதிவரை நடக்கும் இக்கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் உரை மீதான விவாதத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான பல்வேறு பிரச்சனைகளை எழுப்பத் திட்டமிட்டிருக்கின்றன எதிர்க்கட்சிகள்.
தமிழகம் எதி...
Read Full Article / மேலும் படிக்க,
விழாக்காலங்களில் வெளியாகும் படங்களை "ஃபெஸ்டிவெல் மூட்' தொடங்கும் நாட்களிலிருந்தே... அதாவது... விழா நாட்களுக்கு சில நாட்கள் முன்பே படத்தை ரிலீஸ் செய்யும் பாணி... ரஜினியின் "படையப்பா'வில் மெல்லத் தொடங்கி, அஜீத்தின் "ஆரம்பம்' படத்திலிருந்து பட்டையக் கிளப்ப ஆரம்பித்தது.
அஜீத்-டைரக்டர் சிவா ...
Read Full Article / மேலும் படிக்க,
விருதுபெற்ற மாவட்டம்!
மத்திய அரசு நிதி ஆயோக் திட்டத்தின் கீழ் ஆய்வு நடத்தப்பட்டு, இந்தியாவில் முன்னேற்றம் காணத்துடிக்கும் 117 மாவட்டங்களில், அனைத்துத் துறைகளிலும் சிறந்த மாவட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது விருதுநகர். கல்வி, தொழில், வளர்ச்சிப் பணிகள், அடிப்படை உட்கட்டமைப்பு என அ...
Read Full Article / மேலும் படிக்க,